Kanchi Mahaan Endra


காஞ்சி மகான் என்ற சொல்லே மந்திரம்

கருத்துடன் ஜெபித்தால் நினைத்தது கைகூடும்


சத்குருவான சந்திரசேகர சரஸ்வதியை

குருவே நமோ என்று ஜெபித்திடுவோம் நாமே


குருவின் அருள் இருந்தால் திருவருள் கிடைக்கும்

திருவின் அருள் இருந்தால் நன்மைகள் பயக்கும்


குருவும் திருவும் ஒன்றேன்று அறிந்தே

குருவை சரணடைந்து ஜெபித்திடுவோம் நாமே


    

Please leave your valuable suggestions and feedback here