Thirupalliyezhuchi-Shiva-01-Maargazhi


போற்றியென் வாழ்முதலாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு

ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடையாய் எனை யுடையாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே


    

Please leave your valuable suggestions and feedback here